நமச்சிவாய சங்கீர்த்தன லகரி
(ராமலிங்கம் சுவாமிகள் அருளியது)
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
கற்ற நெஞ்சம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேனே.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
No comments:
Post a Comment